சவுதி அரசு ஒருபோதும் இஸ்லாமிய அரசு அல்ல ,அது ஒரு அமெரிக்க அடிவருடி அரசு!!!!!!!!!!part-5
இன்னாலில்லாஹ்............. சவுதி அரசின் திருவிளையாடல்!!
சவுதி அரேபியாவின் மன்னர், சர்வதேசத்தை ஐக்கிய நாடுகள் சபைக்கு
உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். “சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிரான போர்
மையம்” அமைக்க ஐக்கிய நாடுகள் சபை உத்தேசித்துள்ளது. இதன் தலைமையகத்தை அமைப்பதற்காகவும்
இதர தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் சவுதி அரேபிய அரசு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை
வழங்க முன்வந்துள்ளது.
மன்னர் அப்துல்லாஹ் சார்பாக இந்த அறிவிப்பை சவுதி அரேபிய அரசு விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகளின் “பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின்” தலைமையகம் அமைக்கும் பணிக்கான செலவை சவுதி அரசு பொருப்பெடுத்துள்ளதாக அந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தகவலை SPA வெளியிட்டுள்ளது.
2011-ல் ஐக்கிய நாடுகள் சபையுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் முதற்கட்டமாகவும், உந்துதல் உதவியாகவும் 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சவுதி அரேபிய அரசால் வழங்கப்பட்டிருந்தது. மிகுதி 90 மில்லியன் டொலர்களையும் வழங்க விருப்பதான சவுதி அரேபிய மன்னர் அப்துல்லாஹ் தெரிவித்துள்ளதாக அதன் உத்தியோகபூர்வ செய்தி ஸ்தாபனம் SPA தெரிவித்துள்ளது.
இதில் இன்னொரு விடயம் என்னவென்றால் இப்படியான சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிரான தலைமையகத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பொருப்பில் உருவாக்குவது பற்றிய புரபோசலை வழங்கியதே இந்த சவுதி அரேபியா தான். இது நடந்தது 2005-ல்.
UN-ன் பயங்கரவாதத்திற்கு எதிரான தாக்குதல் மையம் என்பது “பென்டகனை சர்வதேச செயற்பாட்டாளர்களாக மாற்றும் நாசகார திட்டத்தின் மறுவடிவம் என்பதனை புரிந்து கொள்ள முடியும்.
சரி. பயங்கரவாதிகள் யார்? என்ற கேள்விக்கு விடை தான் என்ன?. அமெரிக்காவினதும், சிலுவை தேசங்களினதும் “பயங்கரவாதம்” என்ற பதம் இஸ்லாத்திற்கும், “பயங்கரவாதி” என்ற பதம் முஜாஹித்திற்கும் பரவலாக பாவிக்கப்படுகிறது. அப்படியானால் சவுதி எதை செய்வதை ஆவலுடன் காத்து நிற்கிறது.
மன்னராட்சியை தக்கவைக்க இஸ்லாமிய ஆட்சி்க்கு ஆப்படிக்கும் இரு புனித ஸ்தலங்களின் காவலர் இப்போது தவக்கல் வைப்பது ஐ.நா.வில்.
மன்னர் அப்துல்லாஹ் சார்பாக இந்த அறிவிப்பை சவுதி அரேபிய அரசு விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகளின் “பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின்” தலைமையகம் அமைக்கும் பணிக்கான செலவை சவுதி அரசு பொருப்பெடுத்துள்ளதாக அந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தகவலை SPA வெளியிட்டுள்ளது.
2011-ல் ஐக்கிய நாடுகள் சபையுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் முதற்கட்டமாகவும், உந்துதல் உதவியாகவும் 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சவுதி அரேபிய அரசால் வழங்கப்பட்டிருந்தது. மிகுதி 90 மில்லியன் டொலர்களையும் வழங்க விருப்பதான சவுதி அரேபிய மன்னர் அப்துல்லாஹ் தெரிவித்துள்ளதாக அதன் உத்தியோகபூர்வ செய்தி ஸ்தாபனம் SPA தெரிவித்துள்ளது.
இதில் இன்னொரு விடயம் என்னவென்றால் இப்படியான சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிரான தலைமையகத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பொருப்பில் உருவாக்குவது பற்றிய புரபோசலை வழங்கியதே இந்த சவுதி அரேபியா தான். இது நடந்தது 2005-ல்.
UN-ன் பயங்கரவாதத்திற்கு எதிரான தாக்குதல் மையம் என்பது “பென்டகனை சர்வதேச செயற்பாட்டாளர்களாக மாற்றும் நாசகார திட்டத்தின் மறுவடிவம் என்பதனை புரிந்து கொள்ள முடியும்.
சரி. பயங்கரவாதிகள் யார்? என்ற கேள்விக்கு விடை தான் என்ன?. அமெரிக்காவினதும், சிலுவை தேசங்களினதும் “பயங்கரவாதம்” என்ற பதம் இஸ்லாத்திற்கும், “பயங்கரவாதி” என்ற பதம் முஜாஹித்திற்கும் பரவலாக பாவிக்கப்படுகிறது. அப்படியானால் சவுதி எதை செய்வதை ஆவலுடன் காத்து நிற்கிறது.
மன்னராட்சியை தக்கவைக்க இஸ்லாமிய ஆட்சி்க்கு ஆப்படிக்கும் இரு புனித ஸ்தலங்களின் காவலர் இப்போது தவக்கல் வைப்பது ஐ.நா.வில்.
0 comments: