ash-Sham Ahrar al-Islamiyah அமைப்பின் இரண்டாம் நிலை கட்டளை தளபதி மரணம்!!
Ash-Sham Ahrar al-Islamiyah. சிரிய சண்டைக்களங்களில் முக்கிய
பாத்திரம் வகிக்கும் அமைப்பு. குறிப்பாக இட்லிப் நகரின் பல
பகுதிகளை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள்.
அந்த அமைப்பின் இரண்டாம் நிலை கட்டளைத்தளபதி Lathuf Abu
Hafs Umar, வெள்ளிக்கிழமை ((7/12/2013)) இடம்பெற்ற தாக்குதலில்
வீரமரணமடைந்துள்ளார்.
இஸ்லாமிய ஆட்சியை அஷ்-ஷாமில் ஏற்படுத்துவதற்காக போராடி
அல்லாஹ்வின் பாதையில் இவர் மரணித்துள்ளார். இறைவன்
நாடினால் இவர் அஷ்-ஷஹீத்துடைய அந்தஸத்திற்கு உயர்த்தப்படலாம்.
0 comments: