Sheikh Abu Qatada-வின் விசாரணைக்கு இன்னும் 10 நாட்கள்!! - சிங்கத்தை எங்கடைத்தாலும் சிங்கம் சிங்கம்தான்!!
Sheikh Abu Qatada-வை பிரித்தானிய அரசு பலவந்த வெளியேற்றம் செய்ததும், அவரை ஜோர்தானிய உளவுத்துறையிடம் பாரமளித்ததும் எமது முன்னைய பதிவில் வெளியாகியிருந்தது. ஜோர்தானிய நீதித்துறை வட்டாரங்கள் ஜோர்தானிய அரசு அவர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள் அடங்கிய நீதி விசாரனையை இன்னும் பத்து நாட்களில் ஆரம்பிக்கிவிருக்கிறது என தெரிவித்துள்ளன. ஜோர்தானிய அரசாங்கத்திற்கு எதிரான தாக்குதல் முயற்ச்சிகள் பற்றியே இவர் மீதான விசாரணை ஆரம்பமாகவிருக்கிறது.
இங்கிலாந்தின் சிறந்த பிரஜையாக வாழ்ந்த Sheikh Abu Qatada Muwaqqar அவர்களை பிரித்தானிய புலனாய்வு அமைப்பு எம்16 இஸ்லாமிய அடிப்படைவாதி என பொய் குற்றச்சாட்டினை சுமத்தி சிறையிட்டது. ஆதாரங்களை அவர்களால் நிரூபிக்க முடியாமல் போனதால் அவர் விடுதலையானார். அவரை எப்படியாவது பலிவாங்க வேண்டும் என பிரித்தானிய அரசு துடித்தது. ஆப்கானிய ஜிஹாத்திற்கு இவரை சந்திப்பவர்களே செல்வதாக அவர்களது உளவுத்துறை உறுதியாக சொல்லியதே இதற்கு காரணம்.
அம்மானிற்கு அருகில் உள்ள ஒரு பாலைவனத்தில் உள்ள சிறைச்சாலையில் Sheikh Abu Qatada Muwaqqar அவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளார். 1000 கைதிகள் வரை இங்கு தடுத்து வைத்திருக்க முடியும். பலத்த ஜோர்தானிய கொமாண்டோ பாதுகாப்புமிக்க இந்த சிறைச்சாலையில் இருப்பவர்கள் அனைவருமே இஸ்லாமிய போராளிகள், செயற்பாட்டாளர்கள், பிரச்சாரகர்கள், மதகுருமார்கள் ஆவர். உலகலாவிய முஸ்லிம் உம்மாவின் பிரச்சனைகளிற்கு தீர்வாக புனித ஜிஹாதை ஆகர்ஷித்து நின்றவர்களே இங்கு சிறையிடப்பட்டுள்ளனர். அமெரிக்க உளவமைப்பான சீ.ஐ.ஏ. உளவுத்துறை உத்தியோகத்தர்கள் அடிக்கடி இந்த சிறைச்சாலைக்கு இன்டரகேசன் சம்மந்தமாக வந்து செல்வது வழமை. அமெரிக்காவின் உத்தியோகபற்றற்ற சிறைச்சாலையாகவே இது கருதப்படுகிறது.
0 comments: