“சிரிய சமர்களத்தில் சக முஸ்லிம் ஜிஹாதிய அணிகள் மேல் தாக்குதல்களை மேற்கொள்ளாதீர்கள்” - ஜபாஹ் அல் நுஸ்ராவிற்கு அல்-காயிதாவின் தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி வேண்டுகோள்!!
“இது ஒரு பொறி. உலகில் உள்ள எல்லா சுன்னி பயங்கரவாதிகளும் சிரியாவில் வந்து வீழ்ந்துள்ளனர். இவர்கள் அனைவரையும் ஒரு முனையில் வைத்து அழிப்பதன் ஊடாக உலகில் சுன்னிகளின் ஜிஹாதை அமெரிக்கா அழிக்கப்போகிறது. சுன்னிகள் சிரியாவை விட்டு சென்று விடுவதே அவர்களிற்கான சிறந்த வழி” - ஹஸன் நஸ்ருல்லாஹ் (ஹிஸ்புல்லாக்களின் தலைவர் மற்றும் கட்டளை தளபதி) குசைரிலும், ஹோம்ஸிலும் வாங்கிய அடியின் வலியில் நஸருல்லாஹ் சொன்ன வார்த்தைகள் இவை
அல்-காயிதா. ஆப்கானில் நிகழ்ந்த சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்பிற்கு எதிரான யுத்தத்தின் போதே ஆரம்பமான அமைப்பு. தளபதி அப்துல்லாஹ் ஆஸமின் (ரஹ்) மறைவின் பின் ஆப்கானில் சமர் புரிந்த அராபிய போராளிகளை ஒருங்கிணைத்து அதன் நட்சத்திர தளபதியாக உஸாமா பின் லாதின் (ரஹ்) அவர்களின் வழி நடாத்தலில் தொடர்ந்து போராடிய கூட்டாகும். உஸாமா அவர்களை சேஹ் அப்துர் ரஹ்மான் அவர்களும், சேஹ் அய்மன் அல் ஸவாஹிரி அவர்களும் வழி நடாத்தினர்.
உலகில் உள்ள முஜாஹித அணிகளை (குர்ஆன் சுன்னாவை) முன்னிலைப்படுத்தி போராடும் அணிகளை ஒன்றிணைத்து அவர்களிற்கான ஆன்மீக வழிகாட்டலை வழங்குவதும், முஸ்லிம்கள் இன சங்காரம் செய்யப்படும் நாடுகளிற்கு போராளிகளை போராட அனுப்புவதும் என அதன் எல்லைகள் விரிய ஆரம்பித்தன. சவுதி அரேபியாவின் மன்னராட்சியை அகற்றி ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்க்கு ஒரு டொலர் கொடுக்கும் அமெரிக்க சுரண்டல் வர்த்தக ஏகாதிபத்தியத்தை மத்திய கிழக்கில் விரட்டுவது வரை அதன் எல்லைகள் விரிவாக்கம் அடைந்து சென்றன.
ஒஸாமாவின் மரணத்தின் பின்னர் இஸ்லாமிய போராளிகளை ஒருங்கிணைக்கும் ஈர்ப்பு மிக்க தலைவராக அய்மன் அல் ஸவாஹிரி அவர்கள் தோற்றம் பெற்றுள்ளார்.
சிரிய போராட்டத்தில் அல்-காயிதா ஒரு காத்திரமான பங்கிணை வகித்து வருகிறது. சிரிய சண்டைக்களத்தை சர்வதேச ஜிஹாத்திற்கான விளை நிலமாக மாற்றி உலகலாவிய முஜாஹித்களை ஒரு புள்ளியில் ஒன்று குவித்த சாதனையை இது சிரியாவில் நிகழ்த்தி காட்டியது. இந்த இடத்தில் தான் அமெரிக்காவின் “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” எனும் திட்டம் தோல்விலைய சந்தித்தது.
அய்மன் அல் ஸவாஹிரி அவர்கள் ஒரு பிரகடனத்தை நேற்று முன்தினம் விடுத்துள்ளார். அதில் அவர் எக்காரணம் கொண்டும் “முஸ்லிமை முஸ்லிம் தாக்கும் முரண்பாட்டு இராணுவ களங்களை திறக்க வேண்டாம்” என அனைத்து போராளி அமைப்புக்களையும் கேட்டுள்ளார்.
சிரியாவில் ஏனைய இஸ்லாமிய குழுக்களை எக்காரணம் கொண்டும் தாக்கவோ, அழிக்கவோ வேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். “எதிரி எம்மிடையே சண்டைகளை உருவாக்க முனைப்பாக திட்டங்கள் பல தீட்டி அதனை எம்மிடையே செயல்படுத்தி வருகிறான். நாம் நமக்குள் சண்டையிட்டால் சிரிய ஜிஹாத்திற்கு எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விடும்” என அவர் எச்சரித்துள்ளார்.
இஸ்லாத்திற்கு எதிராக வெளிப்படையாக சண்டையிடும் எதிரிகளை கொல்லுங்கள். ஏனைய மதத்தவர்களை கொல்லாதீர்கள். கிறிஸ்தவர்கள், மஜுஸிகள் எவாராக இருந்தாலும். சந்தைகள், மஸ்ஜிதுகள், பாடசாலைகள், மருத்துவமனைகள் போன்றவற்றை சண்டையிடும் போது சேதம் விளையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். எதிரிகளின் பிரதேசங்களில் உள்ள கால்நடைகளை கொல்லாதீர்கள். அவர்களின் விளைநிலங்களை குடும்பங்களை அழிக்காதீர்கள் என வலியுறுத்தியுள்ளார்.
சிரிய சமர்களத்தின் ஒரு இறுகிய சூழ்நிலையில் இவரது இந்த அறிவிப்பு காலத்தின் தேவைாயகவே நோக்கத்தக்கதாகும். தம்மிடையே முரண்பட்டு தங்களை தாங்களே அழித்து கொல்லும் யஹுதி நஸரானிகளின் சதிவலையில் விழாமல் முஸ்லிம் முஜாஹிதா அணிகள் தங்கள் போராளிகளை அறிவுருத்துவதும் பேணுவதும் மிக அவசியமாகும்.
0 comments: