சிரிய உள்நாட்டு போரின் கோர வர்ணங்கள் (மனதை பிசையும் இமேஜ்கள்)
சிரியாவில் நடக்கும் உள்நாட்டு போரின் வன்முகங்கள் கொண்ட பல போட்டோக்கள்
கிடைக்கப்பெற்றுள்ளன. உயிர்ப்புமிகு இந்த போட்டோக்களில் இருந்து நீங்களும் அதன்
அருகில் இருப்பதைப்போல் உணர்வீர்கள்..
தாய் மண்ணை விட்டு பிரிவதில் தான் எத்தனை வருத்தம்..... |
இராணுவ டாங்கியின் தாக்குதலின் பின்னரான நொடிப்பொழுதுகளில்.... |
எல்லை கடக்கும் சிரியர்கள் பொஸ்னிய ஞாபகங்களை மீட்டுகின்றனர்... |
மரண பயத்தை இவர்கள் கண்களில் காணலாம் - எப்.எஸ்.ஏ. போராளிகளிடம் அகப்பட்ட சியாக்கள். |
கலஸ்னிகோவ்ஃ சுமக்கும் சிரிய சிறுவன்................... |
பஸர் அல்-அஸாத்திற்காக படுகொலை செய்யும் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் பாஹித் ஜெசீம் அல் பெரட்... |
யுத்தத்தின் இன்னொரு பிம்பம்.... |
மோட்டார் செல் வெடித்த சில கணங்களின் பின்.... |
துருக்கி நோக்கி எல்லை கடக்கும் சரிய குடும்பம்.. |
இழந்த தந்தையை வேண்டி நிற்கும் சிறுவன் |
சண்டைக்களத்தில் உதிர்ந்த பூக்கள்..... |
குண்டு தாக்குதல் நிகழ்ந்து சில நிமிடங்களின் பின்... ஒரு தாயின் ஓலம்... |
அதிரும் அலிபோ.... சிரிய படைகளை எதிர்த்து சண்டையிடும் கணப்பொழுதுகளில்.... |
துருக்கியினுள் எல்லை கடக்கும் சிரியர்கள்.. |
இது ஹோம்ஸின் காட்சி........ |
சிரிய படையினரை நோக்கி வெடிகுண்டை வீசும் போராளி |
சிரிய படையினர் ஏவிய வெடிக்காது வீதியில் புதைந்துள்ள ஆட்டிலறி செல் |
பாணிற்காக வரிசையில் நிற்கும் சிரிய பெண்கள் |
பாழைடைந்த தேசமாகிப் போன சிரியா....... |
துருக்கிய எல்லையில் உள்ள பிப் சலாம் அகதி முகாமில் வாழும் சிரிய குழந்தை |
0 comments: