அஹ்லுஸ் ஸுன்னாவினரிற்கு எதிரான ஷியாக்களின் அநியாயங்கள்!
ஈரானில் ஷியாக்கள் அஹ்லுஸ் சுன்னா முஸ்லிம்கள் மீது அதீதமான நெருக்கடிகளை அதிகரித்துள்ளனர். மிகவும் கடுமையான ஒரு காலகட்டத்தை எகிப்தில் இஹ்வான்கள் அனுபவிப்பது போன்ற ஒரு நிலை இப்போது ஈரானில் உள்ள சுன்னி முஸ்லிம் அறிஞர்களிற்கும் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் பின்பற்ற முனைபவர்களிற்கும் ஏற்பட்டுள்ளது. அரச விரோத செயற்பாட்டாளர்கள் என்றும், துரோகிகள் என்றும், வஹாபிகள் என்றும் இவர்கள் மீது பல்வேறு ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. கடந்த புதன் கிழமை 07 சுன்னி முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர் மரண தண்டனை என்ற பெயரில். இப்போது மேலும் 09 சுன்னி முஸ்லிம் சகோதரர்கள் மரணத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஷியா மாநில அரசு இவர்களை கடுமையான குற்றவாளிகளாக பார்க்கிறது. இவர்கள் மீது மிருகத்தனமாக சித்திரவதைகள் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்களில் இவர்கள் மீது புரியப்பட்டுள்ளது. ஆதாரமற்ற அடிப்படையற்ற இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் இவர்களை அரச விரோத மத சிந்தனை கொண்டவர்களாக மட்டுல்லாமல் நொட்டோரியஸ் கிரிமினல்களாகவும் சித்தரிக்கின்றன.
ஷியா காபிர்களால் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் மரண தண்டனையை எதிர் நோக்கியுள்ள சில சுன்னி முஸ்லிம் சகோதரர்கள் இதோ....
Hamid Ahmadi - 32 வயது. தீவிர மார்க்க பிரச்சாரம் இவர் மீதான குற்றச்சாட்டிற்கு அடிப்படை. Qazil Hesar சிறைக்கூடத்தல் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
Shahram Ahmadi - 32 வயது. Qazil Hesar சிறைக்கூடத்தல் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். சுன்னி தீவிரவாதி என இனங்காணப்பட்டுள்ளா
Bahram Ahmadi - வயது 21. Shahram Ahmadi யின் சகோதரர். கடந்த 2012ல் சிறையில் வைத்து கொடூரமான சித்திரவதைகளிற்கு உட்படுத்தப்பட்டு மரணித்தார். சியாக்களின் மருத்து உதவியை மறுத்த நிலையில் மரணம் அவரை அரவணைத்தது.
|
0 comments: