“ அன்சாருல் முஜாஹிதீன்” - தலிபான்களின் சிரியாவிற்கான தளம்
“ அன்சாருல் முஜாஹிதீன்” - தலிபான்களின் சிரியாவிற்கான தளம்
manjainanban.blogspot.com |
தஹ்ரீக் ஈ தலிபான்கள் சிரியாவில் தமக்கான தளத்தை அமைத்துள்ளனர்.
இது பற்றி பீ.பீ.ஸி. செய்தி நிறுவனத்திற்கு அதன் பேச்சாளர் Mohammad Amin
இந்த தகவலை தந்துள்ளார். இதுவரை காலமும் சிரியாவின் போராட்டத்திற்
கு தங்கள் சார்பில் பல நூற்றுக்கணக்கான தலிபான் போராளிகளை
அனுப்பியிருந்தனர். அதில் சிலர் சிரிய இராணுவத்துடன் நடந்த சண்டையில்
வீரமரணம் அடைந்திருந்தனர்.
என்பதுகளில் ஆப்கானில் நிகழ்ந்த ஜிஹாதில் மத்திய கிழக்கில் இருந்து பல
அராபிய போராளிகள் பங்கேற்றிருந்தனர். அவர்களில் தளபதி அப்துல்லாஹ்
ஆஸாம் (ரஹ்) முக்கியமானவர். அப்துல்லாஹ் ஆஸாமின் மரணத்தின்
பின்னர் ஷேய்ஹ் உஸாமா பின் லாதின் (ரஹ்) அராபிய அணிகளை
ஆப்கானிய போராட்டத்தில் உள்ளிழுப்பதில் முக்கியமானவராக
இருந்தார். ஆப்கானிய ஜிஹாதின் பின்னர் பல அராபிய போராளிகள்
பொஸ்னியா ஹேர்ஸிகோவினா நோக்கியும் கொஸாவோ நோக்கியும்
தங்கள் ஜிஹாத்திற்கான புலம்பெயர்தலை மேற்கொண்டிருந்தனர்.
பலர் இங்குஸ் கவ்கஸின் செச்னிய சண்டை களங்கள் நோக்கியும் நகர்ந்தனர்.
சிரியாவில் நடக்கும் ஜிஹாதில் இப்போது பல நூறு முன்னாள் ஆப்கானிய
ஜிஹாதில் களமாடிய போராளிகள் வந்து குவிந்துள்னர். 50 வய
தை கடந்த இந்த போராளிகளில் பலர் தங்கள் புதல்வர்களையும்
அழைத்து வர தவறவில்லை.
சிரியாவில் சண்டையிடும் ஆப்கானிய முஜாஹித்களுடன் இந்த
முன்னாள் ஆப்கானின் அராபிய முஜாஹித்கள் ஒன்றினைக்கப்பட்டு
ஒரு படையணி உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கான தளத்தை
யே முல்லா உமர் அவர்கள் சிரியாவில் அமைத்துள்ளார். இந்த
அயினர் அல்-காயிதா சார்பு அணியினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments: