Facebook Twitter RSS

Fidayeen Mujahideen-கள் கைகளில் வீழ்ந்தது

ஆப்கானின் Rashidan மாவட்டம் Fidayeen Mujahideen-கள் கைகளில் வீழ்ந்தது


ஆப்கானிய இஸ்லாமிய எமிரேட்ஸின் ( IEA) முஜாஹித்கள் அந்த நாட்டின்
 Ghazni-ல் உள்ள Rashidan மாவட்டத்தை தங்கள் பூரண கட்டுப்பாட்டின் கீழ்
 கொண்டு வந்துள்ளனர். இது அமெரிக்க மற்றும் நேட்டோவின் ஆக்கிரமிப்பின் 
பின்னர் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். இருப்பினும் எதிரிகள் தங்கள்
 தலைமையகம் அமைந்துள்ள பகுதியில் தொடர்ந்தும் தாக்குப்பிடித்து 
தற்காப்பு சண்டைகளை நிகழ்த்தி வருகின்றனர். 


தாங்கள் கைப்பற்றி மாவட்டத்தின் மத்திய பகுதியில் போராளிகள்  IEA - யின்
 கொடியினை ஏற்றியுமுள்ளனர். கடந்த சில வாரங்களாக இந்த மாவட்டம்
 போராளிகளின் கடுந்தாக்குதலிற்கு இலக்கானது. போராளிகளின் தொடர் 
தாக்குதல் மூலம் அவர்கள் இதனை கைப்பற்றி முயல்கின்றனர் என்பது 
தெரிந்தும் அமெரிக்க மற்றும் ஆப்கானிய படைகளால் அவர்களின் 
முன்னேற்றத்தை முறியடிக்க முடியாமல் போய் விட்டது. போராளிகளின் 
தொடர் தாக்குதலினால் அந்த பகுதியில் உள்ள ஆப்கானிய படையினர் 
அச்சத்துடனும் நடுக்கத்துடனும் இருக்கின்றனர். 

Rashidan மாவட்டம் Jaghatu வினதும் Ghazni இனதும் இணைப்பால்
 உருவான ஒரு புதிய மாவட்டமாகும். இங்கு சுமார் 29000 ஆப்கானியர்கள்
 வாழ்ந்து வருகின்றனர். இந்த வெற்றியானது ஆப்கானிய போராளிகளிடத்தில்
 ஓர் உத்வேகத்தையும் வெற்றி உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. 

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: