சிரியாவில் அதிபருக்கு எதிரான போராட்டம் கடந்த சில மாதங்களாக நடந்து
வருகிறது. புரட்சிப்படைக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்து வரும் இந்த
தாக்குதலில் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.
சிரியாவில் நடந்து வரும் இந்த மோதல் பற்றி அரேபியாவை தலைமையிடமாக கொண்ட தொலைக்காட்சி ஒன்றில் ஈரான் பிரதமர் முகமது அகமதீன்ஜத் கூறுகையில்,
சிரியாவில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு போர் நிரந்தர தீர்வை ஏற்படுத்தாது. சிரியா பிரச்சினையை முற்றிலுமாக தீர்க்க அந்நாட்டில் தேர்தல் நடத்துவது தான் சிறந்தது. அதுவே இந்த பிரச்சினையை தீர்த்து வைக்கும் என்றார்.
சிரியாவில் நடந்து வரும் இந்த மோதல் பற்றி அரேபியாவை தலைமையிடமாக கொண்ட தொலைக்காட்சி ஒன்றில் ஈரான் பிரதமர் முகமது அகமதீன்ஜத் கூறுகையில்,
சிரியாவில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு போர் நிரந்தர தீர்வை ஏற்படுத்தாது. சிரியா பிரச்சினையை முற்றிலுமாக தீர்க்க அந்நாட்டில் தேர்தல் நடத்துவது தான் சிறந்தது. அதுவே இந்த பிரச்சினையை தீர்த்து வைக்கும் என்றார்.
0 comments: