Facebook Twitter RSS

சிரியாவில் இஸ்லாமிய எழுச்சி இன்ஷா அல்லாஹ்


சிரியாவில் அல் கொய்தாவிற்கான தலைவர் அல்-ஜசீரா சேனலுக்கு அளித்த பேட்டியில் சிரியாவின் உள்நாட்டு போர்  முடிவுக்கு நெருங்குகிறது என்றும் தங்களுடைய கை இறைவனின் அருளால் மேலோங்குகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
ஜபத் அல்-நுஸ்ரா என்ற போராளி இயக்கத்தின் தாலைவர்  அபூமுஹம்மத் அல்-ஜுலானி தன்னுடைய முதல் தொலைக்காட்சி பேட்டியில் சிரியா அதிபரின் அமைதி பேச்சுவார்த்தை திட்டத்தை நிராகரிப்பதாகவும்,ஈரான்-அமெரிக்கா உறவால் சவுதி அரேபியாவிற்கு மிகவும் ஆபத்து இருப்பதாகவும் எச்சரித்தார்.
மேலும் கூறுகையில் 70% நிலம் தாங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும்,மீதமுள்ளது தான் ஆசாத்தின்  இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் தெரிவித்தார்.இன்னும் சில நாட்களில் இன்ஷா அல்லாஹ் போர் முடிவுக்கு கொண்டுவரப்படும் என தெரிவித்தார்.
இஸ்லாமிய ஆட்சி கீழ் ஒரு சிரியா  அரசு நிறுவ வேண்டும் என்று ஜபத் அல்-நுஸ்ரா போராடிக்கொண்டிருக்கிறது.அதனாலேயே இந்த போராளி அமைப்பை ஐ.நா மற்றும் ஐரோப்பிய (அமெரிக்கா,பிரிட்டன்,பிரான்ஸ்)நாடுகள் தீவிரவாத அமைப்பு என்று கூறிவருகிறது.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: