Facebook Twitter RSS

ஓநாய்களின் பாசறை ! (பகுதி 01)


ஞ்சகம் , ஏமாற்று , அக்கிரமம் ,ஆக்கிரமிப்பு இந்த வரிசையின் இறுதியில் ஒரு தேசமாக அறிவிக்கப்பட்ட அநீதியின் பெயரே இஸ்ரேல் .ஹிட்லரின் ஆரிய இன ஜேர்மனியர்களை உயர்த்திய இனவாதக் கோட்பாட்டை மனித விரோதப் பார்வையாக காட்சிப்படுத்தும் குப்ரிய மீடியாக்கள் இந்த யூத சியோனிசம் பற்றி மட்டும் அனுதாப நியாயங்களை சொல்லி நிற்கும் .


    இயேசுவை காட்டிக்கொடுத்தான் பேர்வழிகள் என ஒரு நீண்ட வரலாறாக துரத்தி அடித்த கிறிஸ்தவர்களே மனமுவந்து இந்த யூதர்கள் ஆழ சதி தொடுத்து  பிடித்துக் கொடுத்த நிலம் இஸ்ரேல் ! உலகமெல்லாம் இவர்களை  விரட்டியபோதும் தஞ்சம் கொடுத்தார்கள் முஸ்லீம்கள் . அந்த முஸ்லீம்களின் இஸ்லாமிய ஆட்சியின் கீழ்தான் தம் பொற்காலம் என நேற்று சொன்னார்கள் . அதே முஸ்லீம்களின் அடிமடியில் கைவைத்து நயவஞ்சக நியாயம் கூறி ஐ .நா சபையின் ஆதரவோடு 1948 இல் அறிமுகப் படுத்திய ஓநாய்களின் பாசறை இஸ்ரேல் .

       சரித்திரத்தைக் கூட சதி மூலம் மாற்றிப் புரிய வைக்கும் பொய்மையின் புதல்வர்கள் இந்த யூதர்கள் . இவர்களை கடுமையாக வெறுத்ததாக சொல்லப்படும் ஹிட்லரை போலவே மனித சமூகத்தின் மீது ஒரே தெளிவான பார்வை கொண்டவர்கள் இந்த யூதர்கள் .அது தாமும் தாம் சார்ந்த சமூகமும் மட்டுமே உயர்ந்தவர்கள் ; ஏனையோர் ஒன்று எதிரிகள் அல்லது   தாம் நினைத்த படியெல்லாம் பயன்படுத்தக் கூடிய அடிமைகள் என்று அழிந்து போன நாசிசத்தின் அப்பட்டமான மறு பிரதி இன்று இவர்களால் தான் அமுல்படுத்தப் படுகிறது .

        இஸ்ரேல் எனும் இந்த துரோக நிலத்தின் நலன் , நன்மைகள் ,இலாபம் என்ற இராஜதந்திர அரசியலுக்காக முஸ்லீம் உலகோடு நேரடியாகவும் ,முழு மனித குலத்தோடும் மறைமுகமாகவும் யுத்தப் பிரகடனம் செய்துள்ள இவர்கள் சிலரோடு ஆழ்ந்த நட்புப் பாராட்டுவார்கள் அதன் பின்னாலும் இவர்களின் யூத நிலத்தின் ஆதிக்க வேலியை விரிவு படுத்தும் ,பலப்படுத்தும் சுயநலமே காரணமாக இருக்கும் .


       அந்தவகையில் இவர்களோடு  நண்பர்களும் பகைவர்களும் தேவைக்கு ஏற்ப மாறுபடுவர் . சிலபோது திட்டமிட்டு மாற்றப்படுவர் .எலியாக இருந்தாலும் புலியாக இருந்தாலும் இந்த யூதப் பொறிக்கு  எப்போதும் ஒரே நோக்கமே இருக்கும் .அது யூத நலன் அது ஆளும் இஸ்ரேல் எனும் தேசத்தின் நலன் .நீதி நியாயம் எல்லாம் அதற்கு அப்பால் தான் . டீக்கடை வெயிட்டராக இருந்தாலும் ,படைபலம் மிக்க ஜனாதிபதியாக இருந்தாலும் அதற்காக போட்டுத் தள்ள வேண்டும் என்றால் போட்டு விடுவார்கள் .

         அந்த உண்மையை சொல்ல அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ன் எப் கெனடி கொல்லப்பட்டு இன்று இல்லாமல் போனது உலகின் துரதிஷ்டமே ஆகும் .மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் யார் யாரிலோ பலியை போட்டு இந்த 'பைலை' F .B .I மூடி விட்டது .

         தேசம் தேசியம் என்ற சாபக்கேட்டு அரசியலின் கீழ் இஸ்லாமிய தேசம் வெறும் முஸ்லீம் பெருநிலங்களாக உடைக்கப்பட்டபோது அந்த பிரிவினையை தனது தனிப்பெரும் பலமாக எடுத்து எழுந்ததே இந்த இஸ்ரேல் என்றால் அது மிகையான கருத்தல்ல .                              



                                                             (இன்ஷா அல்லாஹ் பதிவுகள் தொடரும் ..)

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: