முஸ்லிம்களின் தலைமைத்துவம் வீழ்த்தப்பட்ட பிறகு இந்த உம்மா இன்னல்களையும், இழிநிலையையும் சந்தித்துவருகிறது. முஸ்லிம்களின் ஒற்றுமைக்காக முயற்சிக்க வேண்டியது நல்ல காரியம் மட்டுமல்ல. ஷரியா நம்மீது ஆக்கியுள்ள முக்கிய கடமைகளில் ஒன்றாகும் .முஸ்லிம்களின் ஒற்றுமைக்காக பாடுபட வேண்டியது குறித்து குர்ஆன் சுன்னாவின் வெளிச்சத்தில் மௌலவி ஜியாவுதீன் பாகவி ஆற்றிய உரை இங்கு பதியப்பட்டுள்ளது
உம்மாவின் ஒற்றுமைக்காகஉழைப்பது இஸ்லாம்
விதித்துள்ள கட்டாயக் கடமை (பகுதி – I)
விதித்துள்ள கட்டாயக் கடமை (பகுதி – II)
விதித்துள்ள கட்டாயக் கடமை(பகுதி – III)
0 comments: