Facebook Twitter RSS

பாலஸ்தீனம் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேலியர்களே எதிர்ப்பு போராட்டம்
[ ஞாயிற்றுக்கிழமை, 18 நவம்பர் 2012, 06:01.18 மு.ப GMT ]
பாலஸ்தீனம் மீதான இராணுவ தாக்குதலுக்கு இஸ்ரேலிய மக்களே எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் களமிறங்கியுள்ளனர்.
காஸா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் நடத்தும் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 200-க்கும் மேற்பட்ட இஸ்ரேல் நாட்டு மக்கள் தலைநகர் டெல் அவிவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஸா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை நிறுத்த வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 4 நாட்களாக நடைபெற்ற தாக்குதலில் 30 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இதில் 8 குழந்தைகள் ஒரு கர்ப்பினி பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இஸ்ரேலில் தாக்குதலுக்கு அமெரிக்கா, இஸ்லாமிய நாடுகளிடம் இருந்து எதிர்ப்பு வலுபெற்றுள்ள நிலையில் தற்போது இஸ்ரேல் நாட்டு மக்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati
Author: admin
Lorem ipsum dolor sit amet, contetur adipcing elit, sed do eiusmod temor incidunt ut labore et dolore agna aliqua. Lorem ipsum dolor sit amet.

0 comments: