Facebook Twitter RSS
*/

Latest News

இரசாயன தாக்குதல் போலிக்காரணத்துடன், சிரியா மீதான இராணுவத் தாக்குதலுக்கு அமெரிக்கா தயாராகிறது!!!

போலிக்காரணமாக புதனன்று குற்றஞ்சாட்டப்பட்ட இரசாயன ஆயுதங்கள் தாக்குதலை பயன்படுத்தி, அமெரிக்காவும் கூட்டு இராணுவ சக்திகளும் சிரியாவிற்கு எதிராக நேரடித் தாக்குதலுக்கான பல தொடர்ந்த விருப்பத் தேர்வுகளை அமெரிக்க அதிகாரிகள் கோடிட்டுக் காட்டியுள்ளனர். நகர்த்தப்பட்டுள்ள இராணுவத் தயாரிப்புக்களானது புதன் நிகழ்வுகள் மற்றொரு நவ-காலனித்துவப் போரை மத்திய கிழக்கில் நடத்த நியாயப்படுத்தும் ஆத்திரமூட்டலின் ஒரு பகுதிதான் என்பதைக் காட்டுகின்றன.

சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்திற்கு எதிரான ஆட்சி மாற்றப் போரில் நேரடி அமெரிக்கத் தலையீடு என்னும் பெருகிய அச்சுறுத்தலானது, ஜனாதிபதி ஒபாமாவால் வெள்ளியன்று அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது, CNN க்குக் கொடுத்த பேட்டி ஒன்றை அவர் பயன்படுத்தி, அமெரிக்கத் தலைமையிலான தாக்குதல் ஒன்றிற்கு சட்டபூர்வ மறைப்பு வடிவம் கிடைக்க சர்வதேச ஆதரவைத் திரட்ட முற்பட்டார்.


வெள்ளியன்று நியூ யோர்க் டைம்ஸ் முதல் பக்கக் கட்டுரை ஒன்றில் பென்டகன், வெளிவிவகாரச் செயலகம் மற்றும் உளவுத்துறைப் பிரிவுகளில் உள்ள மூத்த அதிகாரிகள், வெள்ளை மாளிகை அதிகாரிகளை வியாழனன்று மூன்றரை மணி நேரம் சந்தித்து, எடுக்க வேண்டிய இராணுவ நடவடிக்கைகள் குறித்துப் பேசினர் என்ற தகவலைக் கொடுத்துள்ளது. நேரடி அமெரிக்க நடவடிக்கையை வரவிருக்கும் நாட்களில் ஆரம்பிப்பது குறித்த உட்கருத்து வேறுபாடுகளால் முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை என்பதாக இக்கட்டுரை பெயரிடாத அதிகாரிகளை மேற்கோளிட்டுள்ளது.

டைம்ஸ் கருத்துப்படி, மத்தியதரைக் கடலில் தற்பொழுது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமெரிக்க கப்பல்களிலிருந்து க்ரூஸ் ஏவுகணை தாக்குதல் மூலம் முழு விமானப் போரை நடத்தி குடிமக்களையும் இராணுவத் தளங்களையும் தாக்குவது குறித்த இராணுவ விருப்பத் தேர்வுகள் விவாதிக்கப்பட்டன. செய்தித்தாள் எழுதுவதாவது: “இலக்குகள்  இரசாயன வெடிப் பொருட்களையும், நரம்பு மண்டல தாக்குதல் வாயு ஆயுங்களையும் ஏவுகின்ற  ஏவுகணை அல்லது டாங்குகள் தொகுப்புக்களை உள்ளடக்கியிருக்க வேண்டும்; இதைத்தவிர தொடர்புச் சாதனங்கள், ஆதரவு வசதிகளும் இலக்கு கொள்ளப்பட வேண்டும். அசாத் அரசாங்கத்தின் அதிகார அடையாளங்களான தலைமையகம், அரசாங்க அலுவலகங்கள் ஆகியவைகள் இலக்கு வைக்கப்படலாம் என்று அதிகாரிகள் கூறினர்.

முதற்பக்கக் கட்டுரையில் பென்டகன் வியாழனன்று “சிரிய அரசாங்கம் மற்றும் இராணுவ அமைப்புக்கள் மீது வான் தாக்குதல்களை நடத்த இலக்குப் பட்டியலை புதிப்பித்துக் கொண்டிருக்கிறது.... இது ஜனாதிபதி பாரக் ஒபாமா செயற்படுத்த முடிவெடுத்துள்ள நிச்சயமற்ற திட்டத்தின் ஒரு பகுதியாகும்” என்ற தகவலைக் கொடுத்துள்ளது.

செய்தித்தாள் தொடர்கிறது: “அமெரிக்க இராணுவ விருப்பத் தேர்வுகளில் ‘ஆட்சி மீதான இலக்குகளான’ போர் முயற்சிக்கு சிரிய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு முக்கியமானவற்றை தாக்குவதாக இருக்கும். இதைத்தவிர, விருப்பத் தேர்வுகளில் சிரிய இராணுவ “அளிப்புத் திறன்கள் மற்றும் அமைப்புமுறைகள்” மீதான தாக்குதல், நச்சு வாயுவை கொண்டு நேரடியாக தாக்குபவை அல்லது அதற்கு வசதியளிப்பவை, கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு வசதிகளிலிருந்து முன்னணி டாங்குத் தொகுப்புக்கள் வரை அமையும் என அதிகாரிகள் கூறினர்.”

பிற விருப்பத் தேர்வுகள் எனப்படுபவற்றில் “செயலற்ற நிலையாக்குவதற்கான” தாக்குதல்கள், அமெரிக்க விமானங்களை சிரிய வானில் அனுப்பத் தேவையில்லை, ஏவுகணைத் தாக்குதல்கள் என இந்த ஆண்டு இஸ்ரேலால் ஏவப்பட்ட சிரிய இலக்குகளுக்கு எதிராக இருந்தவை போல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

“இந்த விருப்பத் தேர்வுகள் இராணுவ அதிகாரிகளினாலும் நயப்படுத்தப்படுகின்றன” என்று ஜேர்னல் கூறியுள்ளது. “இதையொட்டி திரு ஒபாமா ஒரு சிறு உத்தரவின்பேரில் திரு அசாத்தின் படைகள் இரசாயனத் தாக்குல்களை நடத்தினார் என்ற முடிவெடுத்துக் கொடுத்தாலோ, அல்லது திரு ஒபாமா படைகளால் எதிர்கொள்ள விரும்பினாலும் சரி.” 

நேரடி அமெரிக்க இராணுவ நடவடிக்கைக்கான தயாரிப்புக்கள், அரசாங்கமும் செய்தி ஊடகமும் இன்னும் ஆதாரமற்ற தகவல்களான, தாக்குதல் இரசாயன ஆயுதங்களால் டமாஸ்கஸுக்குக் கிழக்கேயுள்ள சிறு நகர்களில் நடைபெற்றது என்ற பெரும் பிரச்சாரங்களுக்கு இடையே வந்துள்ளன; அவைகள் சிரிய ஆட்சி மீது போர்க் குற்றங்களை சுமத்தவும், ஏகாதிபத்திய தலைமையிலான குறுங்குழுவாதாப் போர் விரிவாக்கப்பட்டு ஏற்கனவே பேரழிவிற்கு உட்பட்டுள்ள நாட்டை இன்னும் அழிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.


தாக்குதல்களில் இறப்பு குறித்த மதிப்பீடுகள், அனைத்தும் எதிர்ப்பு குடிப்படைகள் அல்லது அதிகாரிகள் அல்லது அவற்றிற்கு ஆதரவு தரும் குழுக்களிலிருந்து வருபவை, 130ல் இருந்து 2,000 வரை உள்ளன; ஆனால் சிரிய அரசாங்கத்தை சுட்டிக்காட்டும் வகையில் எந்தச் சான்றும் அளிக்கப்படவில்லை. சிரிய அரசாங்கம், தான் அத்தகைய பங்கு எதையும் கொள்ளவில்லை என்று மறுக்கிறது.

அமெரிக்க, பிரெஞ்சு அல்லது பிரித்தானிய அதிகாரி எவருமே அல்லது செய்தி ஊடக வர்ணனையாளர் எவருமே இத்தகைய தாக்குதலை இந்த நேரத்தில் நடத்துவதில் சிரிய ஆட்சிக்கு என்ன ஆதாயம் என்றும் விளக்கவில்லை. சமீபத்திய வாரங்களில் சிரிய அரசாங்கம் அமெரிக்க ஆதரவுடைய அமெரிக்க ஆயுதங்களைக் கொண்ட குடிப்படைகளுக்கு, அல் குவேடா தொடர்புடைய அல்-நுஸ்ரா முன்னணி உட்பட, பெரும் இராணுவத் தாக்குதல்களை நடத்திவருகிறது; இந்த வாரம் டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதிகளை மீட்க ஒரு தாக்குதலையும் தொடங்கியுள்ளது; இவைகள் தற்பொழுது அல்-நுஸ்ராவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.

மேலும் முன்னைய இரசாயனத் தாக்குதல் எனக் கூறப்படுபவற்றைப் பற்றி விசாரணை நடத்த அழைத்துள்ள ஒரு ஐ.நா, ஆய்வுக் குழு வந்துள்ள சில நாட்களுக்குள் இரசாயன தாக்குதல் நடக்குமா. ஆட்சி ஏன் தலைநகரிலிருந்து ஒரு சில மைல்களுக்குள் இரசாயனத் தாக்குதலை நடத்த வேண்டும், அதுவும் ஐ.நா. ஆய்வுக் குழு தளம் கொண்டுள்ள இடத்தில்?

“எழுச்சியாளர்கள்” எனக் கூறப்படுவோர், அதுவும் தலைநகருக்கு அருகே தங்கள் புகலிடங்களில் இருந்து விரட்டப்படும் சூழலை எதிர்நோக்குகையில், உள்ளூர் குர்திஸ் போராளிகளுடன் கடுமையான போரில் ஈடுபட்டிருக்கையில், அத்தகைய தூண்டுதலை நடத்த நிறைய காரணங்களைக் கொண்டுள்ளனர். அல் நுஸ்ராவில் உள்ள அல் காயிதா வெறியர்கள் நூற்றுக்கணக்கான குடிமக்களை தங்கள் பிற்போக்குத்தன செயற்பட்டியலை செயல்படுத்த கொல்லும் திறனை நன்கு கொண்டவர்கள்.
எதிர்ப்பு குடிப்படைகள் இராசயன ஆயுதங்களைக் கொண்டிருப்பதாகவும் அவற்றைப் பயன்படுத்தத்தயார் என்றும் பெருமை பேசினர்; கடந்த மே மாதம் துருக்கிய செய்தி ஊடகம் சிரிய “எழுச்சியாளர்கள்” சரின் நரம்பு வாயு வைத்திருந்தோர் கைது செய்யப்பட்டனர் என்ற தகவலைக் கொடுத்தன. மே மாதமே ஐ.நா. அதிகாரி கார்லா டெல் போன்டே “சரின் மேற்கத்தைய ஆதரவுடைய சக்திகளால் பயன்படுத்தப்பட்டது என்பதற்கு வலுவான, உறுதியான ஆதாரங்கள்” உள்ளன என்றார்.

இந்த உண்மைகளையெல்லாம் வெறுமனே ஒபாமா மறைத்து, ஜூன் மாதம் எந்தச் சான்றும் இல்லாமல் அமெரிக்கா சிரிய ஆட்சி இராசயன ஆயுதங்களைப் பயன்படுத்தியுள்ளது என்ற முடிவிற்கு வந்தார். இது ஒரு போலிக் காரணமாகப் பயன்படுத்தப்பட்டு, ‘எழுச்சியாளர்கள்’ எனப்படுவோருக்கு அமெரிக்கா நேரடி ஆயுதம் கொடுக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

அமெரிக்காவை பொறுத்தவரை, சிரியாவில் போர் விரிவாக்கம் என்பது அசாத் ஆட்சியை அது போரில் கவிழ்த்துவிட்டு, வேறு ஒரு கைப்பாவை அரசாங்கத்தை நிறுவியுள்ளது என்ற பெயரை வாங்கிக் கொடுக்கும். இந்த ஒரு ஆட்சிதான் ஈரானின் ஒரே அரபு நட்பு நாடு. ஈரானிய ஆட்சியை எண்ணெய் வளம் மிக்க மத்தியக் கிழக்கில் அமெரிக்க மேலாதிக்கத்தின் சவாலுக்கு இடமற்ற தன்மையை நிறுவ ஒரு தடையாக வாஷிங்டன் கருதுகிறது.

இத்தகைய உண்மையான கணக்கீடுகள்தான் மனித உரிமைகள் மற்றும் குடிமக்களைக் காத்தல் என்னும் பாசாங்குத்தன உளறல்களுக்குப் பின் உள்ளன. சிரியப் போர் விரிவடைந்தால் மற்றொரு ஆதாயம் எகிப்தில் அமெரிக்கா ஆதரவுடைய இராணுவ ஆட்சிக் குழு நடத்தும் சந்தேகத்திற்கு இடமில்லாத வெகுஜனக் கொலைகளிலிருந்து பொது மக்கள் கவனம் திசைதிருப்பப்படும் திறனும் உள்ளது. எந்த அமெரிக்க அதிகாரி அல்லது செய்தி ஊடகமோ எகிப்தில் கொலை செய்யப்படும் குடிமக்கள் எதிர்ப்பாளர்களைப் பாதுகாக்கவேண்டும் என்று கோரவில்லை; 

இது அமெரிக்க ஏகாதிபத்தியம் பயன்படுத்தும் இரட்டை வேடத்தைத்தான் நிரூபிக்கிறது, அதுவும் “மனித உரிமைகள்” என்று அது கூறுகையில். இத்தகையவை அமெரிக்கா அகற்ற விரும்பும் ஆட்சிகளுக்குத்தான் பொருந்துகின்றன, அது ஆதரவு கொடுக்கும் ஆட்சிகளுக்கு அல்ல.
வெள்ளியன்று நியூ யோர்க் டைம்ஸ் செய்தி ஊடகப் பிரச்சாரத்துடன் சேர்ந்து அதன் சிரியப் போர் விரிவாக்கப்பட வேண்டும் என்பதற்கு ஆதரவு கொடுக்கும் வகையில் ஒரு தலையங்கம் எழுதியது: அதில் “டமாஸ்கஸுக்கு வெளியே நடந்த இறப்புக்கள் அசாத் ஆட்சியின் நடவடிக்கை என நிரூபணமானால் அமெரிக்காவும் பிற முக்கிய சக்திகளும் கிட்டத்தட்ட  தங்கள் ஈடுபாட்டை ஆக்கிரோஷமாக இப்போரில் காட்ட வேண்டும்”.

வியாழன் இரவு நடந்து வெள்ளியன்று ஒளிபரப்பப்பட்ட அவருடைய CNN பேட்டியில் ஒபாமா இரசாயனத் தாக்குதல் என்று கூறப்படுவது “பெரும் கவலை அளிக்கும் நிகழ்ச்சியாகும்” என்றார். வாஷிங்டன் கோரிக்கையை அவர் வலியுறுத்தினார். அது அமெரிக்காவின் நட்பு நாடுகளான பிரித்தானியா மற்றும் பிரான்ஸ், ஐ.நா. தலைமைச் செயலர் பான் கீ-மூனாலும் எடுக்கப்பட்டுள்ளன; அதன்படி சிரிய அரசாங்கம் ஐ.நா.விசாரணைக் குழுவை சம்பவம் நடந்த பகுதி எனக்கூறப்படும் பகுதிக்கு உடனடியாக அணுக அனுமதிக்க வேண்டும் என்று உள்ளது.

கிழக்கு கூத்தா பகுதி இன்னமும் அல்-நுஸ்ராவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது என்ற உண்மையை இக்கோரிக்கை புறக்கணிக்கிறது; இது இராணுவத் தலையீட்டிற்கு ஒரு போலிக் காரணத்தைத் தோற்றுவிக்கும் வடிவமைப்பைக் கொண்டது. ஒபாமா அசாத் ஆட்சியைப் பற்றி சொல்கையில், “அவர்களுடைய பழைய வரலாற்றைப் பார்க்கையில், நாங்கள் ஒத்துழைப்பை எதிர்பார்க்கவில்லை” என்றார்.

இக்கோரிக்கைக்கு டமாஸ்கஸ் இணங்குகிறதா என்பது பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டும். இது அதனுடைய முக்கிய சர்வதேச நட்பு நாடு ரஷ்யாவினால் வழிமொழியப் பட்டுள்ளது. அசாத் ஒரு பொறி மற்றும் தயாரிப்பு இதில் இருக்கலாம் என அஞ்சுவதற்குக் காரணம் உள்ளது—அதுவும் ஆப்கானிஸ்தான், ஈராக்கிலிருந்து லிபியா வரை ஒவ்வொரு ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போருக்கும் ஐ.நா. அனுமதி கொடுத்த பங்கு இருக்கையில்.
எச்சரிக்கை தேவை என வாதிடுகையில், ஒபாமா நேரடி அமெரிக்கத் தாக்குதலுக்கு வாய்ப்பு உள்ளது என்பதைக் கோடிடும் வகையில் கூறினார்: “அது பின் சில அடிப்படைத் தேசிய நலன்கள் அமெரிக்கா கொண்டுள்ளதை, தாக்குகிறது – பேரழிவு ஆயுதங்கள் பெருகவில்லை, நம் நட்பு நாடுகளையும் பிராந்தியத்தில் நம் தளங்களைக் காப்பதிலும் என்ற இரண்டும் உறுதி செய்யப்பட வேண்டும்.”

ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் சிரியா மீது அமெரிக்கத் தலைமையிலான தாக்குதல் ஒன்றிற்கு ஆதரவைத் திரட்டும் தன் விருப்பத்தையும் அவர் தெரிவித்தார். அதே போல் அத்தகைய நடவடிக்கைக்கு அத்தி இலை மறைப்பு ஒன்று கொடுப்பது குறித்தும் கவலை கொண்டுள்ளார். “அமெரிக்கா மற்றொரு நாட்டை ஐ.நா. அனுமதியின்றி, தெளிவான சான்று இல்லாமல் தாக்கினால்,  சர்வதேசச் சட்டம் அதற்கு ஆதரவு தருமா என்பது குறித்த வினாக்கள் எழும், நம்மிடம் அதைச் செயல்படுத்த ஒரு கூட்டணி உண்டா என்னும் வினாவும் வரும்...”

இதற்கிடையில் போர் முரசு முழக்கம் வெள்ளியன்று அமெரிக்க மற்றும் பிரித்தானிய அதிகாரிகளால் முடுக்கப்பட்டது.  ஒபாமா நிர்வாகத்தின் அதிகாரிகள், சிரிய இரசாயன ஆயுத இடங்களில் செயற்பாடுகளைக் கண்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவிக்கிறது என்றனர். இது புதன் தாக்குதலுக்கு முன்பு ஆகும். பெயரிடப்படாத அதிகாரிகள் அமெரிக்க உளவுத்துறைப் பிரிவுகள் இப்பொழுது “சிரியா இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது என்ற முடிவின்பால் சாய்கின்றனர்” எனக் கூறினர்.

பிரித்தானிய வெளியுறவு மந்திரி வில்லியம் ஹேக் தொலைக்காட்சி அறிக்கை ஒன்றில், சிரிய எதிர்ப்பு குறித்த வாய்ப்புக்கள்தான் தாக்குதல் “மறைந்து விட்ட அளவிற்கு சிறிதாக உள்ளன” என்றார். அவர் தொடர்ந்தார்: “இது அசாத் ஆட்சியின் இரசாயனத் தாக்குதல் பெரிய அளவிற்கு இருந்திருக்க வேண்டும் என நாம் நம்புகிறோம். வருங்காலத்திலும் அது நடைபெறக்கூடும் என்பதை நாங்கள் மறுக்கவில்லை.”

எதிர்த்தரப்பு நடத்திய தூண்டுதல்தான் இரசாயனத் தாக்குதல் எனக் கூறப்படுவது என்று ரஷ்ய அதிகாரிகள் தொடர்ந்து கூறுகின்றனர். ரஷ்யாவின் லெபனியத் தூதர் அலெக்சாந்தர் ஜாஸிப்கின் உத்தியோகபூர்வ சிரிய செய்தி அமைப்பான SANA வால் அவர் “இரசாயன ஆயுதங்கள் பிரச்சினை ஈராக்கில் நடத்தியது போல் பிற இலக்குகளுக்கு உதவப் பயன்படுத்தப்படக்கூடாது என்று நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்” என்றார்.

ரஷ்ய வெளியுறவு மந்திரி அறிவித்தார்: “இன்னும் புதிய சான்றுகள் இந்தக் குற்றம் தெளிவான தூண்டுதல் என்பதற்கு வெளிப்பட்டுள்ளன.... இணைய தளத்தில் குறிப்பாக தகவல்கள் நிகழ்வு பற்றியவை அரசாங்கத் துருப்புக்களுக்கு எதிராக தாக்குதல் நடந்தது எனக் கூறப்பட்டதற்கு சில மணிநேரங்கள் முன்னதாகவே வந்தன. எனவே இது முன்கூட்டித் திட்டமிட்ட நடவடிக்கை ஆகும்.”

வெளிப்படையான அமெரிக்க இராணுவத் தாக்குதல் வருவதற்கு முன்னரே, சிரியாவில் நடக்கும் போரில் அமெரிக்க ஈடுபாடு அதிகரித்து வருகிறது. வியாழனன்று யூரோ நியூஸ்.காம் தனி பிரெஞ்சு, இஸ்ரேலிய தகவல்களை மேற்கோளிட்டு ஜோர்தானிய, இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க கமாண்டோக்கள் நூற்றுக்கணக்கான சிரிய எதிர்ப்பாளர்களுக்கு பயிற்சி அளித்து அவர்கள் இப்பொழுது டமாஸ்ஸைத் தாக்கும் உந்துதலைக் கொண்டுள்ளனர் என்று கூறுகிறது. “தகவல்கள் கிட்டத்தட்ட 300 பேர் ஜோர்டான் எல்லையிலிருந்து சிரியாவிற்குள் ஆகஸ்ட் 17 அன்று கடந்தனர், இரண்டு குழு 19ம் தேதி கடந்தது என்று வலைத் தளம் கூறுகிறது.”

அது தொடர்கிறது: “பகுப்பாய்வாளர்கள் இது அமெரிக்க மூலோபாயத்தின் முதல் கட்டம் என்று கூறுகின்றனர்—பயிற்சி அளித்து தளத்திற்குள் சுதந்திர சிரிய இராணுவத்தின் பொறுக்கி எடுத்த உறுப்பினர்களை அனுப்புதல், ஒரு தெற்கு இடைத்தாங்கல் பகுதியை ஜோர்டான்-இஸ்ரேலிய எல்லையை ஒட்டி நிறுவுதல், அங்கு எழுச்சிப் படைகள் பயிற்சி அளிக்கப்படலாம், தளம் கொள்ளலாம்.”

அமெரிக்கா தூண்டிவிட்டு ஆதரவு கொடுத்துள்ள சிரிய உள்நாட்டு குறுங்குழுவாதப் போர், பிராந்தியம் முழுவதும் குறுங்குழுவாத மோதல்களை தூண்டியுள்ளது. வெள்ளியன்று இரண்டு கார்க் குண்டுகள் வடக்கு லெபனிய நகரமான திரிப்போலியில் வெடித்து 42 பேரைக் கொன்று சில நூறுபேரைக் காயப்படுத்தின. குண்டுகள் சுன்னி மக்களை இலக்கு கொண்டன; லெபனிய ஷியைட் ஆதிக்கமுடைய ஹெஸ்போல்லா இயக்கத்திற்கு எதிராக தொடர்ந்து குண்டுத் தாக்குதல்கள் நடந்தபின் வந்துள்ளன.

இதைத்தவிர, இஸ்ரேலிய போர் விமானங்கள் வெள்ளியன்று பெய்ரூட்டிற்கும் சிடனுக்கும் இடையே “பயங்கரவாதத் தளம்” என்று கூறப்படுவதை தாக்கின. இப்பகுதியில் 2006ம் ஆண்டு இஸ்ரேல் தெற்கு லெபனான் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து முதலாவது இஸ்ரேல் வான் தாக்குதலாகும் 
பெருகும் ஆத்திமுட்டல்கள் மற்றும் அசாத் ஆட்சிக்கு எதிரான போர்த் தயாரிப்புக்கள், மத்திய கிழக்கு முழுவதும் இன்னும் பரந்த, இரத்தம் சிந்தும் போரை கட்டவிழ்த்துவிடும் அச்சுறுத்தலை கொண்டுள்ளன—அது அமெரிக்காவை ரஷ்யா, சீனாவுடன் நேரடி மோதலில் ஈடுபடுத்தக்கூடும்.

பிர் அவ்னை தட்டிக்கேட்க நும்ரூதின் கூட்டணியா? !


 சிரியாவில் சிவிலியன்கள் மீதான இரசாயன ஆயுதப் பிரயோகத்தின் பின் அதை காரணமாக வைத்து அமெரிக்கத் தலைமையிலான NATO கூட்டுக் கொலைகாரக் கொள்ளையர்கள் ஒரு இராணுவ நடவடிக்கைக்கு தயாராகி வரும் செய்தியே இன்று மீடியாக்களின் பிரதான HOT NEWS ஆக மாறியிருக்கிறது.

             தனது அரசியல்,இராஜ தந்திர,பொருளாதார நிர்ணயங்களுக்காக சில சூழ்நிலைகளை திட்டமிட்டு உருவாக்குதல், உருவாகியுள்ள சூழ்நிலையை சரியாகப் பயன்படுத்தல் என்பதுதான் முதலாளித்துவத்தின் அடிப்படையான செயல் விதி.


           அந்த வகையில் முஸ்லீம்களிடம்  மிக வேகமாக எழுந்து வரும் இஸ்லாத்தின் தேடல்,இஸ்லாத்தை முதலாளித்துவ  ஜனநாயக மதச் சார்பின்மையின் வரைவிலக்கணமான மஸ்ஜித்களோடு முடக்கும் மத வடிவத்தை மீறிய ஆர்வமாக வடிவெடுப்பது,ஒரு பலத்த சவாலாகவே மாறியது. 

          அந்த வகையில் மிக வேகமாக எழுந்து வரும் இஸ்லாமிய மறுமலர்ச்சி அலைக்கு திட்டமிட்டு அணைபோடும் அரசியல்,இராணுவ நகர்வுகளாகவே நடப்பு நிலவரங்களை எம்மால் கணிக்கக் கூடியதாக உள்ளது.மாறாக சிரிய மக்கள் மீதுள்ள அக்கறையின் காரணமான ஒரு மனிதாபிமான நடவடிக்கையாக இது அமையவில்லை.

             சிரியாவில் பசர் அல் அசாதின் கொடூரமான மக்கள் அழிப்பு சம்பவம் இந்த விஷவாயு தாக்குதலால் மட்டுமே நிகழவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் இத்தகு தாக்குதல் சிரியாவில் முதல் தடவையாக நடத்தப் படவுமில்லை.முன்னரே சிரியப் போராளிகள் சில இடங்களில் அசாதின் இராணுவத்தால் 'கெமிகல் வெபன்ஸ் ' பாவிக்கப் பட்டதை பற்றி கூறியிருந்தது குறிப்பிடத் தக்கது . மேலும் இத்தகு சூழ்நிலைக்கும் முகம் கொடுக்கும் முடிவுடன்தான் போராளிகளும் இருந்தனர் .

                 மேலும் இராஜதந்திர ரீதியில் ரஷ்யாவை கட்டுப்படுத்தி இருந்தாலே அசாதின் தரப்புக்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தியிருக்க முடியும் . ஆரம்பத்தில் இருந்தே அத்தகு நடவடிக்கைகள் எதிலும் அமெரிக்காவும் அதன் கூட்டுக் களவானிகளும் முயற்சி எடுக்காமல் சிரிய யுத்தத்தின் திசையில் முஸ்லீம்களின் அழிவோடு கூடிய இன்னொரு அரசியலை விதைக்கவே விரும்பினர் .அந்தத் தீர்வு . சிரியப் போராளிகள் பலவீனமடைந்த நிலையில் சமரசத்தின் மூலம் சுலபமாக பின்வரும் அடிப்படையில் விதைக்க நினைத்தனர் .

1. தேசிய சிரியா .
2. செக்கியூலரிச ஜனநாயகம் .
3. இஸ்லாத்தை பெயரளவாக கொண்ட சரீயாவின்  முன்னுரிமை.

        என்ற தெரிந்த விடைக்குள் அது  அமைத்திருந்தது. லிபியாவைப்போல , எகிப்தைப்போல , சிரியாவை மடக்கி விடவே முயன்றனர் . அந்த நிலையை தாண்டி விடயங்கள் வந்த போது தான்  ஒரு இராணுவ நடவடிக்கைக்கான அவசியத்தை உணர்ந்தனர் .இத்தகு இராணுவ நடவடிக்கை நிச்சயமாக பசர் அல் அசாத்துக்கு எதிரானதல்ல .தெளிவாகவே இஸ்லாத்துக்கு எதிரானது என்பதுதான் உண்மையாகும் .

களங்களும் தளங்களும் - சிரிய முஜாஹிதா நிலைகள்

சிரியா மீதான அமெரிக்க தாக்குதல் வியூகம் - தாக்குதல் ஒன்று இலக்கு இரண்டு



மெரிக்க அரசின் நடவடிக்கைகள்,  சிரியா மீதான அதன் தலையீட்டை கட்டியம் கூறுவதாக உள்ளது. வோர் அஸஸ்மன்ட் அறிக்கை அமெரிக்க அதிபரிடம் கையளிக்கப்பட்ட நிலையில் பென்டகனின்  கிரைசஸ் ரூமில் இது தொடர்பான இறுதி முடிவும் எடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யா வில்லங்கம் பண்ணும் வில்லனாக மாறி நிற்பதால் நேட்டோவின் உதவியுடன் தனது படை நகர்வை மேற்கொள்ள தயாராகி வருகிறது. பஸர் அல் அஸாதின் இராணுவத்தை மட்டும் இலக்காக அன்றி அல்-காயிதா ஆதரவு இஸ்லாமிய போராளிகளையும் இலக்காக கொண்டு தனது மிஷனை செயற்படுத்த தயாராகிறது அமெரிக்கா. வன் புல்லட் டபுள் டார்கெட் என்பது இதை தானோ!!

பென்டகன் சிரியா மீதான தாக்குதலினை நடாத்துவது தொடர்பான தனது பச்சை அறிக்கையை வெள்ளை மாளிகைக்கு அனுப்பி விட்டது. அதில் சிரியா  மீதான அவசரமான குறுங்கால விமானத்தாக்குதல்கள் பற்றியும், ஜோர்தான் மற்றும் துருக்கி வழியாக சிரியாவினுள் அமெரிக்க படைகள் உள் நுழைதல் பற்றிய திட்டங்களும் அடங்கியுள்ளன. 

இப்போது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் கரங்களில் முடிவு தங்கியுள்ளது. சமகால, எதிர்கால அரசியல் ஒழுங்கிற்கும் அமெரிக்க பொருளாதார நிலைகளிற்கும் ஏற்ப அவர் தாக்குதலிற்கான அட்டாக் கொமாண்டிங் ஓடரில் கையோப்பமிடுவது மாத்திரமே மீதமிருக்கிறது.

முஸ்லிம் தேசங்களின் பலமிக்க இராணுவங்களை பொம்மை இராணுவங்களாக மாற்றும் அகண்ட யூத சாம்ராஜ்யத்திற்கான திட்டத்தின் வரிசையில் இப்போது சிரியா. முர்ஸியின் இஹ்வானிய அரசுடன் சுமூகமாக கூல் டிப்ளோமெடிக் செய்த அமெரிக்கா சிரியாவின் கட்டுப்படுத்த முடியாத இஸ்லாமிய எழுச்சி நாளை எகிப்தில் பரவினால் 06 நாள் இஸ்ரேல் அரபு யுத்தம் 06 மணித்தியாளங்களில் முடிக்கப்பட்டு விடும் என்பது தெரிந்தே இஹ்வானிய அரசை கவிழ்த்து மீண்டும் தன் ஸியோனிஸ கூட்டாளிக்கு அவகாசம் வழங்கியுள்ளது அமெரிக்கா. 

சிரியாவின் ஸ்கட் மற்றும் ஸ்கை ஏவுகனை தொகுதிகள், கெமிகல் ரிசேர்ச் சென்டர்கள், ராடர் கட்டமைப்புக்கள், இராணுவ ஆராய்ச்சி மையங்கள், கெமிகல் பசலிடேசன் சென்டர் போன்ற இஸ்ரேலிற்கு அச்சுறுத்தலாக அமையும் அனைத்து இலக்குகளும் அமெரிகாவின் குண்டு வீச்சிற்கு இலக்காகும். மத்திய கிழக்கில் ரஷ்யாவிற்கு இருக்கும் ஒரே ஒரு இராணுவ நிலையும் இதன் மூலம் தகர்த்தழிக்கப்படும். அதே வேளை....,

சிரியாவின் அல்-காயிதா சார்பு போராளி அமைப்புக்களை இலக்கு வைத்து தாக்குதல்களை ஒருங்கமைக்கும் திட்டமும் தயாரிக்கப்பட்டு அமெரிக்க அதிபரிடம் வழங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பிரதி இஸ்ரேலின் மொஸாட் அமைப்பினரது பரிசீலனையில் இருக்கிறது. ஜாஃ அல் நுஸ்ராவின் தலைவர்கள், தளபதிகள் போன்றோரை பெனிட்ரேட் பண்ணும் அசைன்மென்ட் இவர்கள் வசம் அநேகமாக வரலாம். 

அமெரிக்கா எப்.எஸ்.ஏ. போராளிகளிற்கு வழங்கிய ஆயுதங்களுடன் கொம்யூனிகேஷன் செட்களும் வழங்கப்பட்டிருந்தன. மோட்டோரல்லா வயர்லெஸ் செட்கள் ஆயிரத்திற்கும் அதிகமாக இவர்களிற்கு வழங்கப்பட்டுள்ளன. இவை இப்போது எல்லா இஸ்லாமிய போராளி அமைப்புக்களின் கட்டளை மற்றும் களமுனை தளபதிகளிடமும் கரங்களில் தவழ்கின்றன. 

ஜீ.பி.எஸ். மெப்பிங் சிஸ்டம் அனைத்துமே இன்று A-GPS எனும் அமெரிக்க ஸட்டர்லைட் தொழில் நுட்பத்தை அடிப்படையாக கொண்டவை. இதனை போராளிகள் உபயோகப்படுத்தும் போது அது அவர்கள் இருக்கும் நிலைகளை தெளிவாக அமெரிக்க விமானங்களில் உள்ள மிசைல் கைடிங் சிஸ்டத்திற்கு கிடைக்கும். ரஷ்ய டிரக்ட் ஸட்டலைட் தொழில் நுட்பத்தை உடைய GPS -இனை ரஷ்யா தம்மை இதே பாணியில் இலக்கு வைக்கும் என போராளிகள் தவிர்த்திருந்தனர். 

கடந்த வாரம் ஜாஃ அல் நுஸ்ராவின் அமீர் “நாம் அமெரிக்காவையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம். தயாராக” என விடுத்த அறிக்கை கவனத்தில் கொள்ளத்தக்கது. அமெரிக்காவின் ட்ரக்கிங் மெதேட்டும், மொஸாட்டின் இன்போர்மேஷன் பேஸ் அம்புஸ் அன்ட் அசாசின் டெக்னிக்கும் முஜாஹிதீன்கள் அறியாமல் இல்லை. அதை அவர்கள் காஸாவில், கவ்கஸ்ஸில், ஆப்கானில், ஈராக்கில், யெமனில் ஏன் பாகிஸ்தானில் என பல இடங்களில் பார்த்துள்ளனர். அதனாலேயே நாம் தயாராக உள்ளோம் என ஜபாஃ அல் நுஸ்ராவின் அமீர் தெளிவாக கூறியுள்ளார். 

இஸ்லாத்திற்கும் குப்ரிற்கும் இடையிலான தெளிவான போர்க்களத்தின் ஆரம்பம் சிரியாவில் இருந்து ........  என்ற உண்மை சிந்திப்பர்களிற்கு புரியாமல் போகாது.


சிரியாவின் Lattakia மாகாண தலைமை முஃப்திக்கு மரண தண்டனையை நிறைவேற்றியது ஜபாஃ அல் நுஸ்ரா!

Reply massacre of chemical weapons, Jabhah Nushrah dead execution Nushairiyah religious mufti in Lattakia

சிரிய படைகள் டமஸ்கஸ் மாகாணத்தில் உள்ள East Ghautah பகுதியில் அஹ்லுல் சுன்னாவில் உள்ள முஸ்லிம்களை இலக்கு வைத்து மேற்கொண்ட கொடூரமான விஷவாயு தாக்குதலில் 1700 பேர் துடிதுடித்து மரணித்தனர். மேலும் 6000 பேர் இதன் பாதிப்பிற்கு உள்ளாகினர். இன்று வரை மயக்க நிலையில் இருந்து மீளாதவர்களும் உள்ளனர். சுவாச தொகுதி பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிற்காக பலர் போராடி வருகின்றனர். இந்த படுகொலைக்கு பதிலடியாக ஜபாஃ நுஸ்ரா பஸர் அல்-அஸாதின் விசுவாசியும் சிரிய அரசிற்காக செயற்பட்டவருமான Lattakia மாகாண தலைமை முஃப்தி Badr Wuhaib Ghazal-இற்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது. 


ஜபாஃ அல் நுஸ்ராவின் அமீர் Sheikh Abu Muhammad al-Jaulani இந்த மரண தண்டனைக்கான தீர்ப்பை வழங்கியுள்ளார். அவரது உத்தரவில் பிரகாரம் பத்ர் வுஹைப் கஸலிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக நுஸ்ராவின் அமீர் ஒரு செய்தியையும் வெளியிட்டுள்ளார். “இஸ்லாத்தின் எதிரியும், இன்றைய கொடிய தாகூத்களில் ஒருவனுமான பஸர் அல்-அஸாதினை ஆதரித்ததுடன் அஹ்லுல் சுன்னாவில் உள்ள முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதை சரியென வாதிட்டவருமான இஸ்லாத்தின் துரோகிக்கு கண்ணுக்கு கண் என்ற தீர்வினடிப்படையில் மரண தண்டனை நிறைவேற்றப்படும்” என்பதே அது. 
mufti nushairiyah1

முபாரக் நிபந்தனையுடன் விடுதலை? “எதிரியின் எதிரி நண்பன்” என்பதா இந்த கணக்கு?

இஸ்ரேல் மீது அடுத்தடுத்து நான்கு ராக்கெட்டுகள் ஏவப்பட்டதை அடுத்து, நேற்று (வெள்ளிக்கிழமை) வடக்கு இஸ்ரேலிய வான் பகுதி முழுமையாக மூடப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த வான்பகுதியில் எந்தவொரு விமானமும் பறப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
இஸ்ரேல்மீது வந்து விழுந்த ராக்கெட்டுகள் தெற்கு லெபனானில் இருந்து ஏவப்பட்டதாக தெரியவருகிறது. வடக்கு இஸ்ரேலின் நஹரியா, அக்ரே, ஷொல்மி, கிர்யாட் ஷெமோனா நகரங்களை குறிவைத்து இந்த ராக்கெட்டுகள் ஏவப்பட்டன.
தெற்கு லெபனானில் இருந்து ராக்கெட்டுகள் ஏவப்பட்ட உடனே, அதன் சிக்னல்கள் கிடைத்ததில், இந்த நகரங்களில் இருந்த அபாய சைரன்கள் அலறின. மக்கள் தரையடி பங்கர்களை நோக்கி ஓடி பாதுகாப்பான இடங்களில் மறைந்து கொண்டதால், உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
ராக்கெட் ஏவப்பட்ட சிக்னல்கள் கிடைத்த உடனே இஸ்ரேலிய வடபகுதி நகர எல்லைகளில் உள்ள தானியங்கி ஏவுகணை தடுப்பு உபகரணங்கள் (Iron Dome) இயங்கின. ஆனால், தடுப்பு ஏவுகணைகளால் ஒரேயொரு ராக்கெட்டை மட்டுமே தடுத்து அடித்து வீழ்த்த முடிந்தது. மீதி மூன்று ஏவுகணைகளும் நகரத்தில் விழுந்து வெடித்தன.
இந்த தாக்குதலை அடுத்து, வடக்கு இஸ்ரேலிய வான் பகுதி முழுமையாக மூடப்பட்டுள்ளதால், ஹைஃபா விமான நிலையமும் மூடப்பட்டுள்ளது. அங்கு வரவேண்டிய விமானங்கள் அனைத்தும் திசைதிருப்பி விடப்பட்டன.

வருமுன் காக்க நினைக்கிறதா சியோனிசம் ? - சிரிய இஸ்லாமிய எழுச்சியின் விளைவுகளை பென்டகன் நன்றாகவே அறிந்து வைத்துள்ளது.


சிரியாவின் புரட்ச்சி அமெரிக்க கணிக்புகளிற்கும் அப்பால் இஸ்லாமிய ஆட்சி எனும் எல்லைகளை நோக்கி பயணிக்க ஆரம்பித்த போது அதன் எதிர்கால விபரீதங்கள் நன்றாகவே புரிந்து போயின இஸ்லாத்தின் எதிரிகளிற்கு. முர்ஸியின் இஸ்லாமியவாதம் தோற்கடிக்கப்பட்டு அந்நூர் ஸலபிகள் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் அது சவுதி அரேபியாவின் மன்னராட்சிக்கு எதிரான ஸலபிகளின் போராட்டமாக மாறும் என்பதை நன்குணர்ந்த அப்துல்லாஹ் 200 பில்லியன் டொலர்களை ஜெனரல் சிசியின் காலடியில் வைத்து இஹ்வானிய ஆட்சிக்கு குழி வெட்டினார். சிரியாவில் இஸ்லாமிய ஆட்சி உருவானால் அது எகிப்திலும் வலுவாக தன் ஆதிக்கத்தை செலுத்தும் என்ற உண்மையை உணர்ந்த அமெரிக்காவும், அதன் சியோனிஸ கோட்பாதர்களும் டீல் போட்டு நட்பு பாராட்டிய இஹ்வான்களிற்கு யூ டேர்ன் அடித்து சவுதியின் ஆட்சி கவிழ்ப்பிற்கு துணை போயினர். எகிப்திலும் துருக்கி போன்ற செக்யூலரிஸ ஆட்சியை உருவாக்கி இஸ்ரேலிற்கு எதிரான போர்களை தவிர்க்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினர். சிரியாவின் இஸ்லாமிய போராளிகள் அழிக்கப்பட்ட பின் அல்லது அகற்றப்பட்ட பின் சில வேளைகளில் இதே ஜெனரல் சிசியை மனித உரிமை என்ற பெயரில் விசாரணைகள் செய்யவும் அமெரிக்கா தயங்காது.

 தேசிய எல்லைகளைக் கொண்ட பிரித்தாளும் கொள்கை மூலமே மத்திய கிழக்கின் இலாப அறுவடைகளை குப்ரிய மேலாதிக்கங்கள் சாதித்து வருகின்றது . இந்த நவகாலனித்துவ சிறைப்படுத்தளின் பின்னரே மிகப் பக்குவமாக யூதன்  எனும் நாசகார கங்காணியும்  அங்கு வரலாற்று நியாயங்களோடு  குடியமர்த்தப் பட்டான் .

                          இதே பிரித்தாளும் கொள்கையில் இருந்தே சியோனிச இஸ்ரேல் தனது பலத்தையும் இருப்பையும் பாதுகாத்து வருகிறது . இதற்கான இராணுவ offensive எல்லைகளாக எகிப்து ,சிரியா ,ஜோர்தான் என்பன காணப்பட விரிந்த சிந்தனா எல்லையில் மதச் சார்பின்மை எனும் diffidence   அரசியல் முஸ்லீம் உம்மாவிடம் இருந்து இஸ்ரேலை பாதுகாக்கின்றது என்பதுதான் தெளிவான உண்மையாகும் .


                  மத்திய கிழக்கின் இன்றைய சூழ்நிலைகளின் காரணம் இதுதான் அரேபிய வசந்தத்தின் ஊடாக மிக இலகுவாக செக்கியூலரிச ஜனநாயக பொதிக்குள் இந்த எகிப்து ,சிரியா என்பவற்றை மடக்கி விட முடியும் எனவும் ,லிபிய விவகாரம் போல இது சுலபமானது என்று முதலாளித்துவ மேற்குலகு கருத சிரிய விவகாரம் எல்லை மீறிவிட்டதன் அவசர நடவடிக்கையே எகிப்திய இராணுவ சர்வாதிகாரமாகும் .

                           இஸ்லாமிய சாம்ராஜ்யம் ஒன்றுக்கான எதிர்பார்ப்புகளோடு சிரிய களம் சிறப்பாக நகர்ந்தால் அது 'முர்சி ' மற்றும் அவர் சார்பாளர்களை கவராது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை .அதற்கு காரணம் அகன்ற இஸ்லாமிய கிலாபா அரசியலை இவர்கள் மறுப்பவர்கள் அல்ல .சிரியாவில் அதற்கான சாத்தியப்பாடு ஏற்படும் பட்சத்தில் எகிப்திய இஸ்லாமிய ஆர்வலர்கள் அதன் பக்கம் கவரப்பட சியோனிசத்தின் இதயமான இஸ்ரேலின் offensive அரண்களான சிரிய ,எகிப்திய எல்லைகளின் பாதுகாப்பை அது கேள்விக்குறியாக்கி விடும் .

                     பௌதீக , வரலாற்று ரீதியான நியாயமான  முஸ்லீம் உம்மாவின் இந்த உறவுப்பாலம் போடப்படாது தடுப்பதே முதலாளித்துவத்தின் ஒரே நோக்கமாகும் . அந்தப் பணிக்கான கோடரிக் காம்பாகவே எகிப்திய இராணுவம் இன்று பயன் படுகிறது . வெள்ளம் வரும்முன் போடும் அணைதான் இன்றைய எகிப்தாகும் .

                            நாளை ஒரே தலைமையின் கீழ் சிரியா ,எகிப்து ,ஜோர்தான் உள்ளடங்கிய எல்லைகள் ஊடாக முற்றுகைத்தர மரபுச் சமர் , பாலஸ்தீனப் போராளிகளின் ஆற்றல் மிக்க கெரில்லா உத்திகள் கொண்ட நடவடிக்கை களங்கள் இஸ்ரேலை நோக்கி   ஒரே நேரத்தில் திறக்கப் பட்டால் அவற்றை எதிர்கொள்ள NATO களமிறங்கினாலும் சமாளிப்பது கடினமானது . இந்த NATO பங்காளிகளின் தேசங்களிலும் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் ! என்பது நடைமுறை உண்மை .இந்த உம்மத்  சிதறி வாழ்வதின் பயன்பாடு அப்போது இன்ஷா அல்லாஹ் புரியலாம் .